tag:blogger.com,1999:blog-4827328589671809694.post100517740423246280..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: லிங்கா, பிம்பிளிக்கி பிளாப்பி ஆனது எப்படி..?Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-23294363475176180082014-12-20T16:23:02.697+08:002014-12-20T16:23:02.697+08:00/இந்த டேமு நம்மாளுக கட்டுனதாமுள்ள...இந்த ரசினி படம.../இந்த டேமு நம்மாளுக கட்டுனதாமுள்ள...இந்த ரசினி படம் வராட்டி இது நமக்குத் தெரியாமயே போயிருக்குமே //<br /><br />செம காமெடி பாஸ்.. பென்னி குயிக்கை ஒரு பகுதி மக்கள் கடவுள் போல கும்பிடுகிறார்கள். சமீபத்தில் என் அன்னைக்கு அடுத்து பென்னிகுயிக் சிலையின் காலில்தான் விழுந்திருக்கிறேன் என வைகோவே சொன்னார். இவர்கள் ரஜினியை வைத்து பென்னி குயிக்கை கேவலப்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம் <br />Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-49809845750668113282014-12-20T16:19:22.609+08:002014-12-20T16:19:22.609+08:00படம் வந்து ஒரு வாரம்தானே ஆகிறது. அவ்வளவு சீக்கிரம்...படம் வந்து ஒரு வாரம்தானே ஆகிறது. அவ்வளவு சீக்கிரம் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-84148452968571358922014-12-19T19:36:16.282+08:002014-12-19T19:36:16.282+08:00Intha kizhavan ellaam nadikanumnu yaar azhudha.
J...Intha kizhavan ellaam nadikanumnu yaar azhudha.<br /><br />JimAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-3506750670124537032014-12-19T19:15:46.682+08:002014-12-19T19:15:46.682+08:00பென்னிகுயிக்கின் தியாகத்தை இந்த அளவுக்கு கீழ்த்தரம...பென்னிகுயிக்கின் தியாகத்தை இந்த அளவுக்கு கீழ்த்தரமாக தேச பக்தி வண்ணம் பூசி கொச்சைப் படுத்துவார்கள் என்று நான் எண்ணவில்லை. இதற்கான எதிர்வினை இன்னும் எப்படி மக்களிடம் எழாமல் இருக்கிறது என்று வியப்பாக இருக்கிறது. நான் படித்தவரை இரண்டில்தான் (உங்கள் கட்டுரையையும் சேர்த்து) இந்த வரலாற்றுப் புரட்டைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. மைதிலி என்பவர் இப்போதே சில பாமர மக்கள் "இந்த டேமு நம்மாளுக கட்டுனதாமுள்ள...இந்த ரசினி படம் வராட்டி இது நமக்குத் தெரியாமயே போயிருக்குமே" என்ற ரீதியில் பேசிக்கொள்வதாக எழுதியிருந்தார். உங்களின் கோபம் நியாயமானதே. துணிச்சலான விமர்சனம். பாராட்டுக்கள்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-30287326524035146352014-12-19T17:52:44.578+08:002014-12-19T17:52:44.578+08:00enatha solrathu... THALIVAR amithiya than irukar.....enatha solrathu... THALIVAR amithiya than irukar... nama than eppothu exception oda movie ku poram.. athu illana ena pandarathu... ormam ukkara vendiyathu than..vera vali...<br /><br />neenga parunga still one india news vetri,vtri nu buildup mattum poietu than iruku... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-83803243002411326772014-12-19T16:38:48.012+08:002014-12-19T16:38:48.012+08:00நன்றி DDநன்றி DDManimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-11333871518034767592014-12-19T16:38:32.268+08:002014-12-19T16:38:32.268+08:00நன்றி -'பரிவை' சே.குமார்நன்றி -'பரிவை' சே.குமார்Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-63331409995422665692014-12-19T16:38:10.924+08:002014-12-19T16:38:10.924+08:00நன்றி பாஸ்...அரசியல் ரீதியான ரஜினியின் நிலைபாடுகளை...நன்றி பாஸ்...அரசியல் ரீதியான ரஜினியின் நிலைபாடுகளைப் பற்றி சொல்வதற்காக குசேலன் பிரச்சனையை எடுத்துக் கொண்டேன். ஏற்கனவே படத்திற்கு விமர்சனம் எழுதி விட்டேன். ஆனால் அழுத்தமாக சொல்ல வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வை போகிற போக்கில் சொல்லிவிட்டு போன விசயத்திற்காக மட்டும் இந்தப் பதிவு. ரஜினியை கன்னடன் என்று சிலர் விஷமப் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்த போதுதான் ஒக்கேனக்கல் பிரச்சனை வந்தது. ஏற்கனவே நெய்வேலி பிரச்சனையில் அவரது இரட்டை வேடம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது அறிந்ததுதான். அப்படி ஒரு சூழலில்தான் ரஜினி கன்னட அமைப்புக்கு எதிராக பேசி ஆச்சர்யப் படுத்தினார்.கர்நாடக உரிமை 2 கோடிதான்.அதை என் சம்பளத்தில் கழித்துக் கொள்கிறேன் என்றார். ஆனால் அடுத்த வாரமே கன்னட அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் என்ன..?<br /><br /> பொதுவாகவே ரஜினி எந்த விசயத்திலும் சமரசம் செய்துக் கொள்பவர். அப்படிப்பட்டவரை வைத்து முல்லைப் பெரியாறு கதையை எடுத்தால் எப்படி ஒரிஜினாலிட்டி வரும்.. அது இரு மாநில சம்மந்தப் பட்ட சென்சிடிவான பிரச்சனை அல்லவா.. அதை முழுமையாக உள்ளதை உள்ளபடியே எடுக்க வக்கு இல்லாதவர்கள் எதற்காக அக்கதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்.<br />Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-11118266923284357392014-12-19T16:24:52.655+08:002014-12-19T16:24:52.655+08:00
தலைவருக்காக செலவு பண்ணலாம்,. ஆனால் ஓசியில் படம் க...<br />தலைவருக்காக செலவு பண்ணலாம்,. ஆனால் ஓசியில் படம் காட்டுவது போல் யாரும் விமர்சனமே பண்ணக் கூடாது என்கிறார்கள். அதனால்தான் வரவு செலவை சமர்பித்தேன் :-) :-)<br />Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-1751740470907969932014-12-19T16:22:44.642+08:002014-12-19T16:22:44.642+08:00நன்றி பாஸ்நன்றி பாஸ்Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-78462164338144406512014-12-19T16:22:29.472+08:002014-12-19T16:22:29.472+08:00thanks ஆனந்தி..thanks ஆனந்தி..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-22014406186539373322014-12-19T16:22:06.967+08:002014-12-19T16:22:06.967+08:00நன்றி பாஸ் ..;-)நன்றி பாஸ் ..;-)Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-5589997518000788102014-12-19T16:21:33.636+08:002014-12-19T16:21:33.636+08:00thanks Pugazhenthi...thanks Pugazhenthi...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-3645806642173675902014-12-19T16:21:10.247+08:002014-12-19T16:21:10.247+08:00அனானியாருக்கு நன்றி அனானியாருக்கு நன்றி Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-78569952524818633492014-12-19T09:29:46.381+08:002014-12-19T09:29:46.381+08:00மூவாயிரம் ரூபாயா...? ஏங்க இப்படி...?
// சின்ன டயல...மூவாயிரம் ரூபாயா...? ஏங்க இப்படி...?<br /><br />// சின்ன டயலாக் - பெரிய விஷயம் // நீங்கள் உருப்படியான செய்தியையும் சொல்ல தவறவில்லை...<br /><br />செந்தில் - கவுண்டமணி ஹா... ஹா... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-72466287498036259052014-12-19T03:37:00.256+08:002014-12-19T03:37:00.256+08:00உண்மையான விமர்சனம்...
அருமை.உண்மையான விமர்சனம்...<br />அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-32310569056980843362014-12-19T00:49:44.926+08:002014-12-19T00:49:44.926+08:00kuselan prachnayil kathiri azuthar endru solvathu ...kuselan prachnayil kathiri azuthar endru solvathu ungalaukku over a theriya villaya? athu pana prachinaya mattum neenga paukkuringa, anaa athula irukkum arasiyal matrum athanale resgargalaukku erpadum bathippu ellam parthu avar varutham therivithar. oru padathulu irukke nirai , kurai solrathukku ellarukkum urimai irukkua ,aana atha thandi thanimanitha kazpunarchi varumboththan ella prachnaiyuim. <br />-- Balaji.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-23381200042656866102014-12-18T22:57:50.569+08:002014-12-18T22:57:50.569+08:00ஐயோ பாவம் ! 50 +20 = 70$ கொடுத்து சொந்த செலவில் சூ...ஐயோ பாவம் ! 50 +20 = 70$ கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டீர்களே. நல்லவேளை ரஜினி அவர்கள் 50வயதை தாண்டியவுடன் நடித்த எந்த படத்தையும் நான் காணவில்லை . தப்பித்தேன்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-74108610245679942342014-12-18T22:04:25.198+08:002014-12-18T22:04:25.198+08:00நல்ல விமர்சனம்.ரஜனிக்கு இதை யாராவது படித்து காட்டி...நல்ல விமர்சனம்.ரஜனிக்கு இதை யாராவது படித்து காட்டினால் தேவலை.pathmanhttps://www.blogger.com/profile/08411967055846304688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-71444063645269775562014-12-18T20:43:14.356+08:002014-12-18T20:43:14.356+08:00Daebak:-)Daebak:-)ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-4516750140201828192014-12-18T15:24:58.004+08:002014-12-18T15:24:58.004+08:00சாட்டையடி!(என்னமோ,போங்க.ரஜனி ரசிகன்,எனக்குப் புடிச...சாட்டையடி!(என்னமோ,போங்க.ரஜனி ரசிகன்,எனக்குப் புடிச்சிருந்துது.)Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-65492735063595064502014-12-18T14:02:32.461+08:002014-12-18T14:02:32.461+08:00SuperSuperPugazhenthinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-53837792322830691762014-12-18T13:58:56.441+08:002014-12-18T13:58:56.441+08:00எப்படி சார்? இது மாதிரி தனக்கு பிடித்தவரின் படத்தை...எப்படி சார்? இது மாதிரி தனக்கு பிடித்தவரின் படத்தையும் அழகாக நயமாக பாரபட்சமில்லாமல் விமர்சிக்கிற தமிழன் இன்னமும் இருக்கானா? நீங்க எழுதினதுல ஒரு வரி கூட தேவை இல்லாம இல்ல.<br /><br />ரஜினியின் அளவில்லா மற்றும் அடக்கமான நடிப்புத்திறன இங்க உபயோகிக்க ஆளே இல்ல. ராஜாதி ராஜா மற்றும் தம்பிக்கு எந்த ஊருல ரஜினி பண்ண இயல்பான நகைசுவைய இன்னைய வரைக்கும் யாரும் நெருங்கல.<br /><br />முள்ளும் மலரும் லெவெலுக்கெல்லாம் எதிர்பாக்கல தலைவா. உங்க வயசுக்கேத்த, ஊரே கொண்டாடுற அருமையான காமெடி படம் உங்களால தர முடியும். எதிர்பாக்குறோம்.<br /><br />அருமையான எழுத்து. வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.com