tag:blogger.com,1999:blog-4827328589671809694.post3606502918712472451..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: சச்சின்...கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் பேரரசன்..!Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-59381615487520441282012-12-30T18:48:00.914+08:002012-12-30T18:48:00.914+08:00நன்றி சீனு..நன்றி சீனு..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-48321405642689668822012-12-30T18:47:26.242+08:002012-12-30T18:47:26.242+08:00நன்றி நண்பரே...ஸ்ரீகாந்த் ஆரம்ப ஓவர்களில் அடித்து ...நன்றி நண்பரே...ஸ்ரீகாந்த் ஆரம்ப ஓவர்களில் அடித்து ஆடினாலும் அவரால் நிலைத்து ஆடமுடியவில்லை.96 உலகக்கோப்பையில் தான் ஜெயசூர்யாவும் கலுவித்ரனாவும் இந்த முறையைப் பின்பற்றினார்கள்.சச்சின் அதற்கு முன்பே ஒபெனிங்கில் அடித்து ஆடியதாக நினைவு. Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-41672370692704274882012-12-27T21:52:16.854+08:002012-12-27T21:52:16.854+08:00சச்சின் எனக்கு மிகவும் பிடிக்கும் சார்.. இருந்தும்...சச்சின் எனக்கு மிகவும் பிடிக்கும் சார்.. இருந்தும் சமீப்ன காலமாக கிரிக்கெட் பிடிக்காமல் போகவே, ஒரு போட்டியும் பார்ப்பது இல்லை. இருந்து சச்சின் இல்லாத கிரிகெட் நியூஸ் வருத்தமே <br /><br />//இளையராஜாவை வீழ்த்திக் காட்டுகிறேன் என சபதமிட்டார் சந்திரபோஸ்.// தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடந்து இருக்கிறதா ... அருமையான ஒப்பீடல் சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-91647141331482368122012-12-26T21:58:54.892+08:002012-12-26T21:58:54.892+08:00படம் எங்க கிடைச்சது. மணிமாறன்?சூப்பர்.
நன்றாக எழுத...படம் எங்க கிடைச்சது. மணிமாறன்?சூப்பர்.<br />நன்றாக எழுதி இருக்கிறீர்கள்<br />சச்சின் ஒரு சகாப்தம் என்பதில் ஐயமில்லை.ஆனால் துவக்க ஆட்டக்காரர்களில் அதிரடி காட்டியது முதலில் ஸ்ரீகாந்த் என்று நினைக்கிறேன்.அப்போது அவர் ஆடியதற்கு பல விமர்சனங்கள் எழுந்தது.ஆனனல் பின்னர் அதுவே நடைமுறையாக மாறிவிட்டது.முதன் முதலில் இந்த தந்திரத்தை இலங்கை தன உத்தியாக மாற்றிக்கொண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது.பின்னர் எல்லா நாடுகளும் அப்படி ஆட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன என்று நான் கருதுகிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com