tag:blogger.com,1999:blog-4827328589671809694.post5378385440105074053..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை...திடுக்கிடும் பின்னணிManimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-71649040373632204212012-04-12T23:17:15.637+08:002012-04-12T23:17:15.637+08:00நன்றி ஜெகநாத்.உங்கள் யோசனைதான் எனக்கும் இருக்கு.பி...நன்றி ஜெகநாத்.உங்கள் யோசனைதான் எனக்கும் இருக்கு.பின்னூட்டதிற்கு நன்றி.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-31232293156337298172012-04-12T23:15:56.064+08:002012-04-12T23:15:56.064+08:00நன்றி பாலாஜி.இந்த செய்தியை படித்த போது எனக்கு கல்ல...நன்றி பாலாஜி.இந்த செய்தியை படித்த போது எனக்கு கல்லூரியின் பழைய ஞாபகங்கள் வந்தது.என் நண்பன் ஒருத்தன் பாதியிலேயே படிப்பை நிறுத்திட்டு போய்ட்டான்.அதைத் தான் இப்படி எழுதினேன்.முன்னாடி உள்ள பின்னூட்டத்தை படிச்சியா? ஞாநி சார் படிச்சுட்டு கமெண்ட் போட்டிருக்காரு.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-71191487256350652762012-04-12T23:10:31.221+08:002012-04-12T23:10:31.221+08:00ஆமாங்க....நன் திருச்சி ஆர்.இ.சி தான்.நான் படிக்கிற...ஆமாங்க....நன் திருச்சி ஆர்.இ.சி தான்.நான் படிக்கிற காலத்தில ரொம்ப கஷ்டமான சிலபஸ்.இப்ப எப்படியிருக்குன்னு தெரியில.உங்கள் பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிManimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-53042637756898701932012-04-10T22:41:36.698+08:002012-04-10T22:41:36.698+08:00தாய்மொழிவழிக் கல்வி வேண்டுமென்றால் அந்நாடு தன்னிறை...தாய்மொழிவழிக் கல்வி வேண்டுமென்றால் அந்நாடு தன்னிறைவு பெற்ற நாடாக, வேலைவாய்ப்புகளுக்கு அடுத்த நாடுகளை எதிர்பார்க்காத நாடாக இருக்க வேண்டும். மேலும் ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்க வேண்டும். இந்தியாவோ, தமிழ்நாடோ இதில் எந்த வரையறைக்குள்ளும் அடங்காது. <br /><br />அனைவரையும் தமிழ்வழிக் கல்விக்கு மாற்றுவது வேலைவாய்ப்பு பிரச்சனைகளை <br />உருவாக்கும். <br /><br />குறைந்தபட்சம் தமிழ் வழியில் பயில்வோருக்கு முதல் வகுப்பிலிருந்தே அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் கற்பிக்க வேண்டும். இப்பாடங்களை தமிழில் படிப்பதால் பெரிய பயன் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-39768565096622273352012-04-09T17:31:12.480+08:002012-04-09T17:31:12.480+08:00மிகவும் வருத்தத்திற்க்கு உரிய விடயம்.
அவரது துன்ப...மிகவும் வருத்தத்திற்க்கு உரிய விடயம்.<br /><br />அவரது துன்பங்களை ஒரு நல்ல நண்பரிடம் மனம் விட்டு பேசியிருக்கலாம்.<br />கிராமபுற மாணவர்கள் பலரும் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.<br /><br />இதில் வருத்தத்திற்க்குரிய விடயம் இவரது பின்புலம்.<br />எவ்வளவு கடினமான சூழலில் இருந்து வந்தபோதும்,எல்லாவற்றிலும் முயன்றிருக்கிறார்.நீ குறிப்பிட்டது போல இவர் தமிழ் சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்திருந்தால்,இந்த முடிவு வந்திருக்காது.<br /><br />நான் கல்லூரியில் சேர்ந்தபோது இதுபோல் நடந்தது.ஆனால் நான் மிகவும் கஷ்டப்பட்டது முதல் வேலையில் தான்.<br /><br />அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.ஆரூரான் ||| (சிவா.பாலாஜி (எ) S.AshwinBalaji) ||| Thiruvarurhttps://www.blogger.com/profile/07350278581728103422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-41978583741536593052012-04-09T15:11:38.679+08:002012-04-09T15:11:38.679+08:00Sir neenga Trichy REC ya.... Year back -ala pshyco...Sir neenga Trichy REC ya.... Year back -ala pshycova thirinthu, pothiya help kidaikaamal padipai ninathu bayanthu bayanthu seeralizhintha payalkalil nanum oruvan... ippo nenaikum pothu ellam abathamaga therikirathu. Analum antha kalakattathil ithanal erpatta mana vadukkal innum aaravillai..Antha tharunangalil erpatta nerukkadigal engal mana amaithiyai kulaithathodu engal pothuvana iyalbugalaiyum, gunangalaiyum maatri vittana....12-il 95% mel eduthu vittu kalloriyil sobikka mudiyamal ponathu ennul azhamaana kutra unarvaiyum, thazhuvu manappanmaiyaiyum, theeratha mana valiyaiyum erpaduthi vittathu. Kallori padippu mudintha naal muthal indru varai ithai ninaithu naan varunthatha naale illai. Etho satharana kalloriyil enaku pidaitha padipai padithirukkalam endru thonri konde irukirathu.Potti unarvu athigam ulla,athanal erpadum mana azhuthathai thodarnthu maanavar meethu thinikum intha kalvi soozhalil (petror,asiriyargal ellarukkum ithil pangundu)padipathai vida oru peria thandanai ethuvum illai. 12 vil 95% mel petru, kalloriyil poi 26 arrear vanguvathu manavanin tholvi mattum alla. Avanai Antha nilaiku thalliya kalvi thittam matrum karpikkum muraigalin tholvium aagum. Aaanal intha veezhchikku maanavanai thavira yaarum poruperka povathillai enpathu mattum uruthi. Finally he will be made 100% accountable and responsible for his debacle.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-9442100486051294402012-04-05T21:30:42.876+08:002012-04-05T21:30:42.876+08:00என் பதிவைப் படிச்சி பின்னூட்டம் இட்டதற்கு ரொம்ப நன...என் பதிவைப் படிச்சி பின்னூட்டம் இட்டதற்கு ரொம்ப நன்றி சார்.உங்களின் 'ஓ பக்கங்களை'தவறாமல் படிப்பவன் நான்.மாநிலத்தில் பதிமூனாவதாக வந்தவன்,இத்தனை பாடங்களில் தேர்ச்சி பெறாமல் போனது எதனால் என்று எல்லோருமே யோசிக்காமல் விட்டு விட்டனர்.<br /><br /> இந்தப் பிரச்சனையைப் பற்றி உங்களின் ஓ பக்கங்களில் தயவுசெய்து எழுதுங்கள் சார். என் 'சப்ளிமேசன்' பிரச்னைக்கு நீங்கள் சொன்ன தீர்வு ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி சார்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-39403202831155207262012-04-05T21:20:33.797+08:002012-04-05T21:20:33.797+08:00நீங்க சொல்வதும் சரிதான் நந்து.பத்து வருசத்துக்கு ம...நீங்க சொல்வதும் சரிதான் நந்து.பத்து வருசத்துக்கு முன்னால வெறும் ஐம்பது இன்ஜினியரிங் காலேஜ் தான் இருந்தது.இப்ப ஐந்நூறுக்கு மேல போயிட்டது.பிளஸ் டு ல பர்ஸ்ட் குருப் எடுக்கிறவங்க எல்லாருமே இப்ப இன்ஜினியரிங் படிக்கதான் விரும்புறாங்க.அப்ப... பிளஸ் ஒன் லிருந்தே ஆங்கிலத்தையும் கொஞ்சம் புகுத்தனும்.பாடத்திட்டத்தில மாற்றம் செய்துதான் ஆகணும்.பின்னூடத்திற்கு நன்றி நந்து.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-45995348565372192672012-04-05T12:55:38.579+08:002012-04-05T12:55:38.579+08:00இந்தப் பிரச்சினை மிகவும் ஆழமானது. இதில் மேலும் பல ...இந்தப் பிரச்சினை மிகவும் ஆழமானது. இதில் மேலும் பல ம்சங்கள் விவாதிக்கபப்டவேண்டும். மாநிலத்தில் 13வது இடத்தில் ப்ளஸ் டூவில் வந்த மாணவன் 2வது செமஸ்டரில் பெயிலானால், அதை ஏன் என்று அவனிடம் கேட்டு அவன் பிரச்சினையைப் புரிந்துகொண்டு தீர்வைச் சொல்லும் வேலையை செய்ய அங்கே ஆசிரியர்களே இல்லை என்று தெரிகிறது.<br /><br />தொழில்நுட்பச் சொற்களைப் பொறுத்த மட்டில் சப்ளிமேஷன் என்றால் பதங்கமாதல் என்பது எளிய விஷயம். ஆனால் அது தன்னை எப்படி அலைக்கழித்தது என்று சொல்லியிருக்கிறீர்கள்.இதற்கெல்லாம் எளிய தீர்வுகளை உருவாக்க்விடமுடியும். பொறியியல் பாடத்திட்ட அடிப்படையில் எல்லா தொழில்நுட்பக் கலை சொற்களுக்கும் ஆங்கிலம்- தமிழ் அகராதி ஒன்றைத் தயாரித்து அதை முதலாண்டு சேரும்போதே மாணவர்களுக்குத் தந்துவிடலாம்.gnanihttps://www.blogger.com/profile/10068044383536965753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-84249998595131652602012-04-05T08:47:13.719+08:002012-04-05T08:47:13.719+08:00கேட்டா...காலேஜின் ஸ்டாண்டர்ட மெய்ண்டைன் பண்ணுறோம்ன...கேட்டா...காலேஜின் ஸ்டாண்டர்ட மெய்ண்டைன் பண்ணுறோம்னு சொல்லுவாய்ங்க.ஒரு புத்திசாலி பையன் மொழிப் பிரச்சனையால இப்படி இறந்து போறது மிகக் கொடுமையான விஷயம்.இத"பெரிய பெரிய காலேஜ்" எல்லாம் எப்போ புரிந்துக்கொள்ளும்னு தெரியல... பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-90504649804159811552012-04-05T08:29:42.810+08:002012-04-05T08:29:42.810+08:00இந்தி ஒரு திணிப்பு மொழியா இருக்கலாம்.ஆனால் ஆங்கிலம...இந்தி ஒரு திணிப்பு மொழியா இருக்கலாம்.ஆனால் ஆங்கிலம் ஒரு வியாபார மொழி.இன்றைய கால கட்டத்திற்கு இது அவசியம் தேவைப்படுகிறது.வருகைக்கு மிக்க நன்றி.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-32341664539741563602012-04-05T01:24:07.569+08:002012-04-05T01:24:07.569+08:00நானும் தமிழ்மீடியத்தில் படித்து இன்னமும் அமெரிக்கா...நானும் தமிழ்மீடியத்தில் படித்து இன்னமும் அமெரிக்கா வந்தும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கேன். இதற்கு முழுகாரணமும் தமிழ்வழிக்கல்வி என புலம்பி நம் மீது திணிக்கும் நாசமாப் போறவனுங்கதான். இவனுங்க வீட்டு குழந்தைகளை மட்டும் ஆங்கில மீடியத்தில் விட்டுவிட்டு வெளிய வந்து நம்ம தாலி அறுப்பானுக. இதற்கு உதாரணம் கருணாநிதி மற்றும் ராமதாஸ் வீட்டு புள்ளைகதான். ராமதாஸ் தனது மகனை மட்டும் மான்ஸ்போர்டு ஸ்கூலில் படிக்க வைத்துவிட்டு நம்மிடம் தமிழ்யாவாரம் செய்கிறார்.அவரது பேரனுவகளும் ஆங்கில மீடியத்தில்தான் படிக்கிறானுவ.<br /><br />கல்லூரி படிப்பு ஆங்கிலத்தில் எனும் போது பள்ளியில் மட்டும் தமிழில் படித்து என்ன உபயோகம்? அரசு தனது பள்ளிகளில் உடனடியாக கணிதம் அறிவியல் இரண்டையும் ஆங்கிலத்திலேயே கற்று தரவேண்டும். இளமையில் ஒரு மொழியை (அறிவியல் ஆங்கிலம்) கற்பது மிகவும் எளிது.நந்து, பாஸ்டன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-18736982199334041862012-04-05T01:18:29.195+08:002012-04-05T01:18:29.195+08:00மணிமாறன்,
மிகவும் வருத்தமான விஷயம், நானும் செய்தி...மணிமாறன்,<br /><br />மிகவும் வருத்தமான விஷயம், நானும் செய்தித்தாளில்ப்படித்தேன் வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம் என நினைத்தேன்.<br /><br />இப்போதெல்லாம் அரியர்ஸுக்காக மாணவர்கள் பெரும்பாலும் கவலைப்படுவதில்லை என்பதால் அப்படி நினைத்தேன். ஆனால் மாணவரின் குடும்பம் ஏழ்மையானது என்பதை நினைக்கும் போது ,அவருக்கு அரியர்ஸ் நினைத்து இன்னும் கவலை அதிகமாகி இருக்கும். வேலை கிடைத்தால் குடும்பத்தை நன்றாக வைத்திருக்கலாம்,இனிமே எப்போ முடித்து குடும்பத்தை காப்பாற்ற என்ன செய்வது என்பது போன்ற பொருளாதாரக்கவலைகள் மனதை அழுத்தி இப்படி செய்து வைக்க தூண்டி இருக்கலாம்.மேலும் சக மாணவர்கள் வேறு நக்கல் அடிப்பார்கள்.<br /><br />மேலும் அண்ணா பல்கலையில் பல விதிகள் தமிழ் நாட்டில் எங்கும் இல்லாதது போல எல்லாம் இருக்கு. ஒரு செமெஸ்டரில் இரண்டு அரியர்ஸ் தான் எழுத முடியும், ஆட் செமஸ்டர்,ஈவன் செமஸ்டர் என்று வேறு இருக்கு, பின்னர் தனியாக ஆண்டு இறுதியில் சப்ளிமெண்ட் எக்ஸாம் என்று ஒன்று வேறு உண்டு.3 தடவை பெயில் ஆனால் மீண்டும் வகுப்புக்கு சென்று படிக்க வேண்டும். நீங்கள் சொன்னது போல ஒட்டு மொத்தமாக ஒரு வருடம் பின்னால் போக வேண்டாம் அந்த பாடத்திற்கு மட்டும் பின்னால் போக வேண்டும்.<br /><br />இது போல கிரடிட் ஹவர்ஸ், மினிமம் ஒஜிபி என்று படுத்துவார்கள்.பாடம் நடத்தி எல்லாம் புரிய வைக்க மாட்டார்கள் புத்தகத்தை மனப்பாடம் செய்து தான் மார்க் எடுக்க வேண்டும் அங்கு.<br /><br />அம்மாணவனே வேறு ஏதேனும் ஒரு தனியார் கல்லூரியில் படித்திருந்தால் எளிதாக படித்திருக்கலாம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-51688237017276184362012-04-04T22:21:34.446+08:002012-04-04T22:21:34.446+08:00அடிப்படை கல்வியில் மாற்றம் வேண்டும். பள்ளித்தருவாய...அடிப்படை கல்வியில் மாற்றம் வேண்டும். பள்ளித்தருவாயிலேயே தமிழோடு சேர்ந்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை பயிற்விக்க வேண்டும்.AMnoreply@blogger.com