tag:blogger.com,1999:blog-4827328589671809694.post5554429919072290534..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: மன்னார்குடி மா.'.பியா...ஊரப்பாக்க போவியா.....Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-8423130481215881252012-01-11T00:40:58.211+08:002012-01-11T00:40:58.211+08:00@Jayadev Das உங்களின் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்...@Jayadev Das உங்களின் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி.நண்பரே..உங்களின் கோபம் தான் எனக்கும் இருந்தது.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-30132919194786490652012-01-10T00:50:20.247+08:002012-01-10T00:50:20.247+08:00என்னதான் தோழி என்றாலும், "எவ்வளவு வேண்டுமானால...என்னதான் தோழி என்றாலும், "எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளை அடிச்சிக்கோ" என்று விடும் அளவுக்கும், சசிகலா சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டு வதற்கும் அப்படி என்னதான் காரணமாயிருக்க முடியும்? சோ மாதிரி சோம்பு தூக்கிகள் கூடவே இருந்தும் இதை தப்பு என்று புரிந்துகொள்ள இத்தனை வருடங்களா ஆக வேண்டும்? அரசுக்கு சம்பந்தமில்லா ஒரு தனி கொள்ளைக் கூட்டத்தின் பிடியில் ஒரு மாநிலத்தை ஆள்பவர் இருந்தால் அந்த மாநிலம் எங்கே உருப்படும்? அதன் மக்கள் கதி என்ன? இவர்கள் வெளியில் தள்ளப் பட்ட செய்தி கேட்டு [இந்த நாடகம் எத்தனை நாளைக்கோ!!] தொன்டர்கள் உட்பட கட்சியில் அனைவருக்கும் மகிழ்ச்சி, அந்த அளவுக்கா மற்றவர்கள் மனதைப் புரிந்து கொள்ளாமல் இவ்வளவு நாளும் அந்த அம்மா இருந்தார்?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-27876345553616729442011-12-25T18:03:55.009+08:002011-12-25T18:03:55.009+08:00நடராஜன்......இத நான் எதிர் பாக்கல..... ரொம்ப நன்றி...நடராஜன்......இத நான் எதிர் பாக்கல..... ரொம்ப நன்றி.....Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-33150777408603924582011-12-25T01:42:42.448+08:002011-12-25T01:42:42.448+08:00ரொம்ப நல்லா இருக்கு மணி... ஆச்சர்யமா இருக்கு....ரொம்ப நல்லா இருக்கு மணி... ஆச்சர்யமா இருக்கு....panasaihttps://www.blogger.com/profile/11812698785363546883noreply@blogger.com