tag:blogger.com,1999:blog-4827328589671809694.post9089227521756282127..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: விஜய் TIME TO REALIZE ...!Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-5858883832783217632013-08-27T15:09:11.236+08:002013-08-27T15:09:11.236+08:00
நன்றி சகோ....
//எங்கே இருந்தாலும் உங்களின் `கண்’...<br />நன்றி சகோ....<br /><br />//எங்கே இருந்தாலும் உங்களின் `கண்’ விஜய்’யின் மேல்தான் என்பது உர்ஜிதம். //<br /><br />ஹா..ஹா...உண்மைதான்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-35080696135555275792013-08-27T15:07:58.220+08:002013-08-27T15:07:58.220+08:00
கரெக்டுதான் பாஸ்... கூட நாலு அல்லக்கைகள் சேர்த்து...<br />கரெக்டுதான் பாஸ்... கூட நாலு அல்லக்கைகள் சேர்த்து கோசம் போட்டால் அடுத்தநாளே சி.எம் ஆகிவிடலாம் என்கிற நெனப்பு இவுங்களுக்கு Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-6746845127326133152013-08-27T15:06:08.177+08:002013-08-27T15:06:08.177+08:00ஹா..ஹா... பின்ன..? சுக்ரன்...நெஞ்சினிலே விட்டுடிச்...ஹா..ஹா... பின்ன..? சுக்ரன்...நெஞ்சினிலே விட்டுடிச்சினு நெனைக்கிறேன்..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-26904402103585924792013-08-27T14:46:41.037+08:002013-08-27T14:46:41.037+08:00" ஆதி என்றால் முதல்...எஸ்.ஏ.சி யின் சூரியன் ஆ...<br />" ஆதி என்றால் முதல்...எஸ்.ஏ.சி யின் சூரியன் ஆர்ட்ஸ்-ன் முதல் படத்தை நான் பண்ணுவது பெருமை" அப்படியெல்லாம் பேட்டி கொடுத்தார் ரமணா... பட் ரிசல்ட்...???? ஹி..ஹி... Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-1408136919274608762013-08-27T14:43:24.207+08:002013-08-27T14:43:24.207+08:00நிச்சயமாக தமிழ் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் ...நிச்சயமாக தமிழ் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்தான். அதில் சந்தேகமில்லை... தேவையில்லாமல் அரசியலில் அசிங்கப்படவேண்டாம் என்பதே எல்லோருடைய விருப்பமும்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-19933593497901315782013-08-27T14:41:34.300+08:002013-08-27T14:41:34.300+08:00மிக்க நன்றி பாஸ்.. உங்கள் ஊக்கத்திற்கு மீண்டும் நன...மிக்க நன்றி பாஸ்.. உங்கள் ஊக்கத்திற்கு மீண்டும் நன்றி,,Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-74876441091596519832013-08-27T10:54:18.132+08:002013-08-27T10:54:18.132+08:00சிங்கப்பூரில் இருந்துகொண்டு தமிழ்நாட்டில் நடக்கின்...சிங்கப்பூரில் இருந்துகொண்டு தமிழ்நாட்டில் நடக்கின்ற அனைத்தையும் கரைத்து குடித்துள்ளீர்களே. எங்கே இருந்தாலும் உங்களின் `கண்’ விஜய்’யின் மேல்தான் என்பது உர்ஜிதம். இப்படி நாற்காலி வரலாறு எல்லாம் அலசி ஆராய்கிறீர்கள்.. ! சூப்பர் ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-26214666078311064582013-08-27T04:37:33.605+08:002013-08-27T04:37:33.605+08:00தற்போதைய சூழ்நிலை பழைய அரசியல் போல இல்லை. ஜனங்க ரொ...தற்போதைய சூழ்நிலை பழைய அரசியல் போல இல்லை. ஜனங்க ரொம்ப தெளிவு. நடிகன் என்றால் கூட்டம் கூடும் ஆனால் ஓட்டு போடமாட்டார்கள். வடிவேலைப் பார்த்தாச்சும் இவங்க திருந்தனும். குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-22117541976295126602013-08-26T22:19:22.442+08:002013-08-26T22:19:22.442+08:00எஸ்.ஏ.சி விஜயை வைத்து எடுத்த அற்புத காவியங்களான......எஸ்.ஏ.சி விஜயை வைத்து எடுத்த அற்புத காவியங்களான....!!!!!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-12856315850850085342013-08-26T21:47:09.270+08:002013-08-26T21:47:09.270+08:00ஆதி பட மேட்டர் இப்பதான் தெரியும் பாஸ்!
ஆங்..... அ...ஆதி பட மேட்டர் இப்பதான் தெரியும் பாஸ்!<br /><br />ஆங்..... அப்படியா நடந்திச்சு??Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-24856918716575308582013-08-26T21:45:58.235+08:002013-08-26T21:45:58.235+08:00விஜய் தந்தையின் பேச்சு கேட்டு நடக்க கூடாது என்பதே ...விஜய் தந்தையின் பேச்சு கேட்டு நடக்க கூடாது என்பதே அனைவரினதும் விருப்பமும்..!! <br /><br />அது ஏன்? எதனால்? எனபதை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள் !!!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-32506448042585663292013-08-26T21:31:59.467+08:002013-08-26T21:31:59.467+08:00வணக்கம் மணி...,
மிக அழகாக, ஆய்வு செய்து, சம்பவங்...வணக்கம் மணி..., <br /><br />மிக அழகாக, ஆய்வு செய்து, சம்பவங்களை நினைவில் வைத்து, ஆணித்தரமா எழுதியிருக்கீங்க!! அழகிய நடை வேறு! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.com