tag:blogger.com,1999:blog-4827328589671809694.post4330152870571944455..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: திடங்கொண்டு போராடு சீனுவுக்காக ஒரு காதல் கடிதம்.. Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-10690836279552275522013-07-31T13:50:00.080+08:002013-07-31T13:50:00.080+08:00தூக்கம் கலையும் ஒவ்வொரு காலையும்.. simply beautifu...தூக்கம் கலையும் ஒவ்வொரு காலையும்.. simply beautiful. <br /><br />வாழ்த்துக்கள். <br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-40080942051052452172013-07-27T18:33:22.558+08:002013-07-27T18:33:22.558+08:00சீனு மாதிரிதான் நானும் நினைச்சேன்!
மொட்டைமாடி காதல...சீனு மாதிரிதான் நானும் நினைச்சேன்!<br />மொட்டைமாடி காதல் கல்யாணம் வரை வந்திருக்கே. உங்கள் ப்ரியமான பிரியதர்ஷினியை ரொம்பநாள் பிரிஞ்சு இருக்காம சீக்கிரம் வந்து சேருங்கள்.ஒரு சிறுகதை படித்த திருப்தி.<br />போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!<br /><br /><br />@ஸ்ரீராம், காமென்ட் அருமை!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-82256863306094530462013-07-24T00:01:42.566+08:002013-07-24T00:01:42.566+08:00தூரத்திலிருந்து பிரியமாக தரிசனம் கொடுத்ததால் ப்ரிய...தூரத்திலிருந்து பிரியமாக தரிசனம் கொடுத்ததால் ப்ரியதர்ஷினியா பிரியதர்ஷினியா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-13561675588607448292013-07-23T15:10:50.498+08:002013-07-23T15:10:50.498+08:00//நான் மேல இருக்கிறது தான் கடிதம்னு நெனச்சேன் ,.,,...//நான் மேல இருக்கிறது தான் கடிதம்னு நெனச்சேன் ,.,,,//<br />உம்ம நினைப்புல தீய வைக்க :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-48761181467191583292013-07-23T15:09:53.461+08:002013-07-23T15:09:53.461+08:00நான் கூட எங்கே எனக்குத் தான் கடிதம் எழுதி விடீர்கள...நான் கூட எங்கே எனக்குத் தான் கடிதம் எழுதி விடீர்களோ என்று நினைத்தேன்... சீக்கிரம் உங்கள் பிரியமான பிரியதர்சினியுடன் இணைந்து நல்லறம் நடத்த வாழ்த்துக்கள் சார்... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-46824924811766319712013-07-23T14:42:09.581+08:002013-07-23T14:42:09.581+08:00நான் மேல இருக்கிறது தான் கடிதம்னு நெனச்சேன் ,.,,, ...நான் மேல இருக்கிறது தான் கடிதம்னு நெனச்சேன் ,.,,, பொறவு தான் கீழ தனியா கடிதம் இருக்கு ... நல்லாருக்கு சார் ... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பீலிங், இதுவும் ஒரு தனி விதமான உணர்வு ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-88683606811231022742013-07-23T12:13:24.381+08:002013-07-23T12:13:24.381+08:00மிக்க நன்றி Bala subramanian...மிக்க நன்றி Bala subramanian...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-10113805028859476972013-07-23T12:13:02.131+08:002013-07-23T12:13:02.131+08:00மிக்க நன்றி சகோ..மிக்க நன்றி சகோ..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-10778608928568357562013-07-23T12:12:38.430+08:002013-07-23T12:12:38.430+08:00நன்றி தல..நன்றி தல..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-87441490640256686542013-07-23T12:12:18.131+08:002013-07-23T12:12:18.131+08:00மிக்க நன்றி Tamizhmuhil Prakasam..மிக்க நன்றி Tamizhmuhil Prakasam..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-75752033498207139572013-07-23T12:11:53.019+08:002013-07-23T12:11:53.019+08:00மிக்க நன்றி T.N.MURALIDHARAN..சார்மிக்க நன்றி T.N.MURALIDHARAN..சார்Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-49085388537074239982013-07-22T19:21:28.570+08:002013-07-22T19:21:28.570+08:00"அருமை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!&... "அருமை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!"VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-23158954715672751482013-07-22T13:38:23.518+08:002013-07-22T13:38:23.518+08:00பிரிவின் வலி உணர முடிகிறது வரிகளில்.பிரிவின் வலி உணர முடிகிறது வரிகளில்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-28560810280843245662013-07-22T08:43:27.033+08:002013-07-22T08:43:27.033+08:00நல்லதோர் காதல் கடிதம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...!...நல்லதோர் காதல் கடிதம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-28701360922173216222013-07-22T05:04:53.178+08:002013-07-22T05:04:53.178+08:00அழகானதோர் காதல் கடிதம்.போட்டியில் வெற்றி பெற வாழ்த...அழகானதோர் காதல் கடிதம்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-82066294966869481812013-07-22T00:38:24.792+08:002013-07-22T00:38:24.792+08:00நல்ல ரசனையோட எழுதி இருக்கீங்க.
//வாழ்க்கை பூரா பிர...நல்ல ரசனையோட எழுதி இருக்கீங்க.<br />//வாழ்க்கை பூரா பிரியாம இருக்க இன்னும் ஒரு வருஷம் பிரிஞ்சி இருப்போம// <br />அழகா நிறைவுசெஞ்சிருக்கீங்க <br />வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-36213932483754945452013-07-21T16:01:28.968+08:002013-07-21T16:01:28.968+08:00மிக்க நன்றி IlayaDhasan சார்மிக்க நன்றி IlayaDhasan சார்Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-52361936727826625952013-07-21T16:00:53.049+08:002013-07-21T16:00:53.049+08:00
அட...நல்லாத்தான் ரசித்திருக்கீங்க...மிக்க நன்றி ர...<br />அட...நல்லாத்தான் ரசித்திருக்கீங்க...மிக்க நன்றி ரூபக் ராம் சார்...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-41500402595717378082013-07-21T15:59:49.554+08:002013-07-21T15:59:49.554+08:00ஹா..ஹா... ஓரளவு சரிதான்.. அவர் மீது கொண்ட அன்புக்க...ஹா..ஹா... ஓரளவு சரிதான்.. அவர் மீது கொண்ட அன்புக்காக எழுதப்பட்டது.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-79773972049891474822013-07-21T15:58:24.836+08:002013-07-21T15:58:24.836+08:00மிக்க நன்றி சார்...மிக்க நன்றி சார்...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-23504042681831431112013-07-21T15:57:19.452+08:002013-07-21T15:57:19.452+08:00கடைசி நாள் என்பதால் அரக்க பறக்க எழுதினேன்.. திரும்...கடைசி நாள் என்பதால் அரக்க பறக்க எழுதினேன்.. திரும்ப படித்துப் பார்க்க கூட நேரமில்லை. அதனால் தமிழ்மணத்தில் இணைத்து அசிங்கப் படவேண்டாம் என விட்டுவிட்டேன்.. தமிழ்மணத்தில் இணைத்ததற்கு மிக்க நன்றி.. <br /><br />இது போட்டிக்காக எழுதவில்லை. என் பெயரையும் சீனு குறிப்பிட்டதால்,ஒரு நன்றிக்காக எழுதப்பட்டது. Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-74192527501602635032013-07-21T15:53:20.394+08:002013-07-21T15:53:20.394+08:00மிக்க நன்றி தனபாலன் சார்...மிக்க நன்றி தனபாலன் சார்...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-16219670241336688692013-07-21T06:32:46.187+08:002013-07-21T06:32:46.187+08:00கொஞ்சம் மடக்கி மடக்கி போட்டு வார்த்தைகளை சுருக்குன...கொஞ்சம் மடக்கி மடக்கி போட்டு வார்த்தைகளை சுருக்குனா கவிதா ச்சே கவிதையா வந்துர்க்குமேIlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-87370327792882327402013-07-21T03:07:52.059+08:002013-07-21T03:07:52.059+08:00//நல்லா தெளிவா புரிஞ்சுங்கனும்னு ஒரே பேப்பரை ரெண்ட...//நல்லா தெளிவா புரிஞ்சுங்கனும்னு ஒரே பேப்பரை ரெண்டு மூணு தடவை எழுதறதால (அதத்தான் இந்த உலகம் அரியர்னு சொல்லுது) பல டிசைன்ல நம்மகிட்ட கொஸ்டின் பேப்பர் இருக்கும்.// ஹா ஹா ...சூப்பர் <br /><br /><br /> //வீட்டுக்காரியை நினைச்சி ஏதாவது எழுதலாம்னா கொழம்பு கரண்டியும், தோசை பிரட்டியும் கண் முன்னால வந்து மூட் அவுட்டாக்குது.// அவுக படிப்பாங்களா ? <br /><br /><br />//உண்மையிலேயே அப்போது தான் வைரமுத்து சொன்ன உருவமில்லா உருண்டையின் விளக்கம் புரிந்தது. // ரசித்தேன் <br /><br />நல்ல கடிதம் . வெற்றி பெற வாழ்த்துக்கள் ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-58737423161994930942013-07-20T22:26:09.689+08:002013-07-20T22:26:09.689+08:00அழகான கடிதம்.... தலைப்பை பார்த்துட்டு எங்க நம்ம சீ...அழகான கடிதம்.... தலைப்பை பார்த்துட்டு எங்க நம்ம சீனுவுக்குத்தான் கடிதம் எழுதிட்டீங்களோன்னு, ஓடோடி வந்தேன்... நல்ல வேலை அவருக்கில்லை...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.com