tag:blogger.com,1999:blog-4827328589671809694.post7843071302491370383..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: பட்டைய கிளப்பப்போகும் பதிவர் மாநாடும் குட்டையக்குழப்பும் கஜினி வரலாறும்...Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-86651173459137426892012-09-02T19:40:54.507+08:002012-09-02T19:40:54.507+08:00குட்டிப்பிசாசு,
விக்கியில் ஒரு ஆரம்பம் பார்க்க மட...குட்டிப்பிசாசு,<br /><br />விக்கியில் ஒரு ஆரம்பம் பார்க்க மட்டும் பயன்ப்படுத்துவேன் ,ஏன் எனில் அவை பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை,இந்த மேப்பில் காட்டியது,காலகட்டம் எதுவும் சரியில்லை,மேலும் நான் சாலுக்கிய ,சோழ உறவு இருந்தது என சொன்னதற்கும் , நீங்கள் சொல்ல வருவதும் என்ன தொடர்பு , நீங்கள் கொடுத்த சுட்டியிலும்,சாலுக்கிய,சோழர் திருமண உறவுன்னு தானே இருக்கு.<br /><br />நான் பேசுவது ராஜ ராஜ சோழன் ,ராஜேந்திர சோழன் காலம்.சோழர்களுடன் சாலுக்கியர்களும் உறவு எனவே கஜினி தென் இந்தியாபக்கம் அதாவது குஜராத் தாண்டவில்லை என்பதற்கும் நீங்கள் பேசுவதற்கும் என்ன தொடர்பு.கஜினி 970-1030 காலம் ,அப்போதைய தென்னிந்தியா ஆட்சியாளர்கள் சோழர்கள் ,நான் பேசும் காலம் தாண்டி பிற்காலத்தினை பேசுக்கொண்டு இருக்கிறீர்கள்.<br /><br /><br />கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாறுப்பார்க்கவும்.<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-3467278082046792112012-08-31T23:12:02.915+08:002012-08-31T23:12:02.915+08:00வவ்வால்,
மேலை சாளுக்கியர் (Western Chalukya) கர்...வவ்வால், <br /><br />மேலை சாளுக்கியர் (Western Chalukya) கர்நாடகாவையும் மகாராஷ்ட்டிராவையும் ஆண்டார்கள். நீங்கள் உஜ்ஜைனி ஆண்ட விக்கிரமாதித்தன் வேறு. மேலையாளுக்கிய விக்கிரமாதித்தனை நான்காம் விக்கிரமாதித்தன் என்பார்கள். ஹோய்சாலர், கடம்பர்கள், சிற்றரசர்களாகவும் பேரரசுகளாவும் சிலகாலம் இருந்திருக்கிறார்கள். சாளுக்கியரின் ஆஸ்தான மொழி கன்னடம், சமஸ்கிருதம் தான். தகவலுக்கு <br /> http://en.wikipedia.org/wiki/Western_Chalukya_Empire<br /><br />கீழைசாளுக்கியர் (eastern chalukyas) வெங்கியைத் (ராஜ்முந்ரி) தலைநகராகக் கொண்டு ஆந்திராவைச் சேர்ந்த சில பகுதிகளை ஆண்டனர். இவர்களுடனே சோழர்கள் திருமணத் தொடர்பு கொண்டவர்கள். <br /> http://en.wikipedia.org/wiki/Eastern_Chalukyas<br /> குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-667536937998166652012-08-31T01:17:04.206+08:002012-08-31T01:17:04.206+08:00குட்டிப்பிசாசு,
மேலை சாளுக்கியர்கள் உஜ்ஜைனியை தல...குட்டிப்பிசாசு, <br /><br />மேலை சாளுக்கியர்கள் உஜ்ஜைனியை தலை நகராக கொண்டவர்கள்,கீழை சாளுக்கியர்கள் வாதாபி , வாதாபி கொண்டான் என நரசிம்ம பல்லவனுக்கு பெயர் உண்டு.<br /><br />உஜ்ஜைனியை தலைநகராக கொண்டு ஆண்டது விக்கிரமாதித்தன்,வாதபியை கொண்டு 2 ஆம் புலிகேசி, விக்கிரமாதித்தனின் தாத்தா..மேலும் இரண்டாம் குலூத்துங்க சோழனை சாளுக்கிய சோழன் என்பார்கள்,ஏன் எனில் சாளுக்கிய வம்சம்.<br /><br />விக்கிரமாதித்தன் பற்றி சுருக்கமாக எனது பழைய பதிவில் இருக்கு அப்புறம் சுட்டி போடுறேன்.<br /><br />ஆந்திராவின் துங்கபத்ரா ஆற்றுக்கு மேல் கரை அவர்களுக்கு கீழே சோழர்கள் , பின் முழு தீபக்கற்ப இந்தியாவும் சோழர்கள் வசமே.<br /><br />கர்நாடகா எல்லாம் சாளுக்கியர்கள் அல்ல. பல்லாலா, ஹோய்சலர்கள்.ஹோய்சாலர் மன்னனால் உருவாக்கப்பட்ட ஊர் ஹோசூர்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-43818917395445525522012-08-31T01:03:22.834+08:002012-08-31T01:03:22.834+08:00புரட்சிமணி அய்யா,
ரொம்ப நாளுக்கு முன்னர் படிச்சது...புரட்சிமணி அய்யா,<br /><br />ரொம்ப நாளுக்கு முன்னர் படிச்சது ,மீண்டும் வருடம் சரியான தரவு எல்லாம் பார்க்கணும் ,வேண்டுமானால் கொஞ்சம் மேலோட்டமா பதிவிடுறேன்,யாரேனும் சண்டைக்கு வந்தால் பார்த்துக்கலாம், மார்க்க பந்துக்கள் கஜினியை ஹீரோவா சொல்லிக்கிட்டு இருக்காங்க அது வேற இம்சை.:-))<br /><br />----------<br /><br />மணிமாறன்,<br /><br />நீங்க ரொம்ப புகழுறிங்க :-))<br /><br />பழைய நூல்களில் நல்லா சொல்லி இருக்கு, அப்புறம் கல்வித்துறைக்கு நூல் எழுதும் ஆசிரியர்கள் மேம்போக்காக எழுதி ஒரே போல கதையை சொல்லிட்டாங்க.<br /><br />கஜினி முகமது படைக்கு ஆள் சேர்ப்பதே எப்படி எனில், ஒருத்தர் எவ்ளோ சூறையாடுறானோ அதில் பாதி கஜினிகு .மீதி அவனுக்கு, எனவே ஒவ்வொருத்தரும் மூர்க்கமா சண்டைப்போட்டு நிறைய கொள்ளை அடிப்பாங்க.<br /><br />இங்கே அடிக்கடி வர இன்னொருக்காரணம் பெண்கள்,ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை கடத்திப்போயிடுவாங்க.அவங்க வச்சிக்கிட்டது போக மீதிப்பெண்களை அடிமையா விற்பார்கள்,இதெல்லாம் சொன்னா பிரச்சினையாகும்னு மறைச்சுட்டாங்க போல.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-2959912528721860572012-08-26T15:44:03.510+08:002012-08-26T15:44:03.510+08:00நண்பரின் கருத்துக்கு மிக்க நன்றி..நண்பரின் கருத்துக்கு மிக்க நன்றி..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-73216948817198289392012-08-26T15:43:47.506+08:002012-08-26T15:43:47.506+08:00நண்பரின் கருத்துக்கு மிக்க நன்றி..நண்பரின் கருத்துக்கு மிக்க நன்றி..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-43470017410762833442012-08-26T15:42:56.860+08:002012-08-26T15:42:56.860+08:00நண்பர் R.Puratchimani அவர்களுக்கு நன்றி...
//ஐய...நண்பர் R.Puratchimani அவர்களுக்கு நன்றி... <br /><br /> //ஐயா வவ்வால் நீங்கள் ஏன் இதுபற்றி ஒரு வரலாற்று பதிவு/ தொடர் எழுத கூடாது? :)//<br /><br />அவர் பலதுறைப் பதிவர்...நிச்சயமாக எழுதுவார்..<br /><br />Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-34813670686917471192012-08-26T15:23:38.681+08:002012-08-26T15:23:38.681+08:00பின்னூடத்திற்கு நன்றி...பின்னூடத்திற்கு நன்றி...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-81762895976351890122012-08-26T15:22:46.998+08:002012-08-26T15:22:46.998+08:00நண்பர் வவ்வாலின் கருத்துக்கு மிக்க நன்றி..கஜினைப்ப...நண்பர் வவ்வாலின் கருத்துக்கு மிக்க நன்றி..கஜினைப்பற்றி முழு வரலாற்றைப்படித்தால் அவன் ஒரு கை தேர்ந்த கொள்ளைக்காரன் என்பது தெளிவாகப் புரியும்.ஆனால் ஏன் நம் வரலாற்று ஆசிரியர்கள் வேறு மாதிரி பயிற்றுவித்தார்கள் என்பது மட்டும் புரியவில்லை...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-50244352442716272792012-08-26T15:20:09.052+08:002012-08-26T15:20:09.052+08:00//பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!//
நம்மளா...//பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!//<br /><br />நம்மளால தூரத்திலிருந்து வாழ்த்து மட்டும்தான் சொல்லமுடியும் பாஸ்...நன்றி..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-14702791262044399992012-08-26T15:19:03.474+08:002012-08-26T15:19:03.474+08:00நன்றி பாஸ்...நன்றி பாஸ்...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-36622464677278267682012-08-26T15:18:44.318+08:002012-08-26T15:18:44.318+08:00நண்பர் கும்மாச்சி அவர்களின் கருத்துக்கு மிக்க நன்ற...நண்பர் கும்மாச்சி அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-48103915461893879852012-08-25T22:52:03.164+08:002012-08-25T22:52:03.164+08:00இந்த தகவலை முன்பே மதனின் புத்தகத்தில் படித்திருந்த...இந்த தகவலை முன்பே மதனின் புத்தகத்தில் படித்திருந்தாலும்..கூடவே வந்த அம்மா படம் சிரிக்க வைத்துவிட்டது..பதிவர் சந்திப்புக்கு சில் வேண்டுகோள்கள் படிக்கவும்...கொஞ்சம் எடுத்து சொல்லுங்கண்ணே..http://tamilmottu.blogspot.in/2012/08/blog-post.htmlசதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-79538101479376647662012-08-25T19:46:29.683+08:002012-08-25T19:46:29.683+08:00நீங்கள் சொன்னது மிகச் சரி 17முறையும் வெற்றி பெற்று...நீங்கள் சொன்னது மிகச் சரி 17முறையும் வெற்றி பெற்று ஏராளாமான செல்வங்களை கொண்டு சென்றான் என்பது உண்மை.இது எப்போது மாற்றிச் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-87287280233983499232012-08-25T19:33:57.148+08:002012-08-25T19:33:57.148+08:00மணிமாறன் கஜினி பற்றிய அருமையான செய்திகள்,
//கஜினி...மணிமாறன் கஜினி பற்றிய அருமையான செய்திகள்,<br /><br />//கஜினி வரலாற்றின் ஒரு பின்னூட்டமாக முன்னர் சொல்லி இருக்கேன், இப்போவும் கொஞ்சம் கூடுதல் தகவல்,//<br />//இன்றைய மும்பையின் கல்யாண் தான் சோழர்களின் அப்போதைய வடமேற்கு எல்லை.,கிழக்கே ஒரிசா //<br /><br />ஐயா வவ்வால் நீங்கள் ஏன் இதுபற்றி ஒரு வரலாற்று பதிவு/ தொடர் எழுத கூடாது? :)<br />R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-24762612085999314602012-08-25T17:25:02.547+08:002012-08-25T17:25:02.547+08:00வவ்வால்,
சாளுக்கியர்கள் தென்பகுதி தானே இருந்தார்க...வவ்வால்,<br /> சாளுக்கியர்கள் தென்பகுதி தானே இருந்தார்கள். தற்போதைய கர்னாடகம் - மகாராஷ்ட்ரா மேலை சாளுக்கியரின் ஆட்சியில் இருந்தது. ஆந்திரா கீழை சாளுக்கியர் ஆட்சியில் இருந்தது. குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-26514109581084664822012-08-25T14:49:12.092+08:002012-08-25T14:49:12.092+08:00மணிமாறன்,
கஜினி வரலாற்றின் ஒரு பின்னூட்டமாக முன்ன...மணிமாறன்,<br /><br />கஜினி வரலாற்றின் ஒரு பின்னூட்டமாக முன்னர் சொல்லி இருக்கேன், இப்போவும் கொஞ்சம் கூடுதல் தகவல்,<br /><br />கஜினி அல்லது அப்போதைய ஆப்கான்,பதான், போன்ற இடத்து மன்னர்களின் தொழில் கொள்ளை அடிப்பது..<br /><br />கஜினி என்பது ஊரின் பெயர் , அங்கிருப்பவர்கள் கஜன்வாட்ஸ், அங்கிருந்த முகம்மது கஜினி முகம்மது,கோரி என்பதும் ஊர் எனவே கோரி முகம்மது, வீரபாண்டி ஆறுமுகம்,ஆர்காட்டு விராசாமி போலத்தான் :-))<br /><br />ஒரு முறை கொள்ளை அடித்த இடத்துக்கு மீண்டும் போக மாட்டான் என்பது தவறு சோம்நாத் ஆலயத்தின் மீது பல முறை கொள்ளை அடிக்க சென்று அக்கோவிலின் தங்கம் வேய்ந்த கதவுகளை திருடியும் சென்றான்,<br /><br />அப்போது கஜினியை விட பலம் வாய்ந்த மன்னர்கள் இந்தியாவில் இருந்தார்கள், ஆனால் அப்போது ஒரே நாடு இல்லை என்பதால் அவன் நாட்டுக்கு சண்டை நாம் ஏன் போகணும் என மற்றவர்கள் சும்மா இருந்துவிட்டனர்.<br /><br />கஜினி குஜராத் அந்தபக்கம் தான் கொள்ளை அடிக்க முடிந்தது, இந்தியா உள்ளே நுழையவே முடியாத சூழல், ஏன் அப்போது சோழர்கள் விந்திய மலைக்கு இந்த பக்கம் இருக்கும் தீபகற்ப இந்தியா முழுவதும் ஆண்டார்கள்,அதனாலும் கஜினி உள்ளே ஊடுருவ முடியவில்லை..<br /><br />இன்றைய மும்பையின் கல்யாண் தான் சோழர்களின் அப்போதைய வடமேற்கு எல்லை.,கிழக்கே ஒரிசா . இப்போதைய பீகாரில் இருக்கும் பாட்னாவினை ஆண்ட சாளுக்கிய மன்னர்களும் சோழர்களும் திருமண பந்தம் கொண்டவர்கள். கஜினி உள்ளே கொஞ்சம் வந்திருந்தாலும் உயிரோடு போயிருக்க மாட்டான்ன், கஜினி 17 முறை என வரலாறும் வந்திருக்காது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-29674808206967065932012-08-25T14:19:31.641+08:002012-08-25T14:19:31.641+08:00பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!
கஜினி வரலா...பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!<br /><br />கஜினி வரலாறு செம! <br /><br />ஹி ஹி லாஸ்ட் போட்டோ செம செம!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-673486551690357462012-08-25T12:08:36.552+08:002012-08-25T12:08:36.552+08:00அட புது விசயமாள்ள இருக்கு அட புது விசயமாள்ள இருக்கு JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-7784196166743181802012-08-25T11:59:02.978+08:002012-08-25T11:59:02.978+08:00அண்ணே கடைசிப் படம் சூப்பர். நல்ல அப்ரசண்டிங்க. அண்ணே கடைசிப் படம் சூப்பர். நல்ல அப்ரசண்டிங்க. கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com